Monday, September 15, 2008

உண்மைக் காதல் .......


நாட்குறிப்பில்
எப்போதோ யாரும்
அறியகூடாதென்று நான்
கிறுக்கிய விஷயங்கள்
எனக்கே புரியாமல் ....

கண்ணை மூடித்
திறந்தால் உன்
நினைவுகளின் சுகம்
பசுமையாக
எனக்குள் ..........

நீ..........
எனதுலகம் என்று
வாழ்ந்த நாட்கள் கரி
பூசிக் கொண்டன - உன்
கல்யாண நாளில்.......

உன் மடி சாய்ந்து
கண்மூடித் திறக்கையில்
கலைந்த கனவாய்
போனதோ -என்
உண்மைக் காதல் .......

No comments: