உண்மைக் காதல் .......
நாட்குறிப்பில்
எப்போதோ யாரும்
அறியகூடாதென்று நான்
கிறுக்கிய விஷயங்கள்
எனக்கே புரியாமல் ....
கண்ணை மூடித்
திறந்தால் உன்
நினைவுகளின் சுகம்
பசுமையாக
எனக்குள் ..........
நீ..........
எனதுலகம் என்று
வாழ்ந்த நாட்கள் கரி
பூசிக் கொண்டன - உன்
கல்யாண நாளில்.......
உன் மடி சாய்ந்து
கண்மூடித் திறக்கையில்
கலைந்த கனவாய்
போனதோ -என்
உண்மைக் காதல் .......
No comments:
Post a Comment